கொழும்பு கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் இருபத்தைந்தாவது மாடியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சின் அலுவலகம் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், சிவப்பு அறிவிப்புடன் 80 இலட்சம் ரூபாவுக்கான கட்டணப்...
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று காலை (23.08.2023) நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்...
புத்தளம் - தப்போவ சரணாலயத்தில் தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீப்பரவலானது தப்போவ 10ம் கட்டைப் பகுதியில் நேற்று (22.08.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பரவலில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு...
இன்று புதன்கிழமை ( 23) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.4681 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 329.8616...
அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி, பெண் ஒருவர் கொடூரமான முறையில்...