நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் ...
நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால்...
ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது...
ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி விகிதங்களை குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள்...