Editor 2

6147 POSTS

Exclusive articles:

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ: வைரலாகும் புகைப்படம்

சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின்  தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி  தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில்...

பஸ் கட்டணம் அதிகரிப்பு?

ஓகஸ்ட் (31) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கபட்டது. இந்நிலையில், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டீசல் விலை உயர்வின்...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பிலான அறிவிப்பு

நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் சிக்கியுள்ள மக்களுக்கு கட்டண உயர்வினை அமுல்படுத்தி மேலும்...

தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

மாத்தறை - பங்கம பிரதேசத்தில் தடியால் தலையில் தாக்கி தாயை கொன்ற 28 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பங்கம பிரதேச வீட்டில் வசித்து வந்த சந்திரலதா என்ற 59 வயதுடைய பெண்ணே...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர்...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப்...