சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில்...
ஓகஸ்ட் (31) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கபட்டது.
இந்நிலையில், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின்...
நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளினால் சிக்கியுள்ள மக்களுக்கு கட்டண உயர்வினை அமுல்படுத்தி மேலும்...
மாத்தறை - பங்கம பிரதேசத்தில் தடியால் தலையில் தாக்கி தாயை கொன்ற 28 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கம பிரதேச வீட்டில் வசித்து வந்த சந்திரலதா என்ற 59 வயதுடைய பெண்ணே...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கல மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர்...