வெளிநாட்டு ஊடகங்களின்படி, கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
அந்த நோயாளிகள் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம்...
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே 'மெனிங்கோகோகல் பற்றீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்...
எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் இரகசிய டீல் வைத்த பின்னர் இலங்கையில் அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
சினோபெக் நிறுவன விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்...
ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் - 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனில் உள்ள காந்தப்புயலை...
புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் இருந்து...