கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்...
கடுகதி பஸ்கள் மற்றும் புகையிரதங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர்...
குருநாகலில் திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க...
2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப் பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்தினூடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...