திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு...
துபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் "Abu Dhabi Big Ticket" என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பெறுமதியில்...
01.07.2023 சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டக திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா (Crown Prince Camel Festival) ஆரம்பமானது.
இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள்...
மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (06) நடைபெற்றது
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்
...
” தடை செய்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.” இவ்வாறு முத்தையா முரளிதரனிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” நாட்டை, உலகை திரும்பி...