தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு...
பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர்...
அவ்வப்போது ஏற்படுத்தப்படும் எரிபொருள் விலை திருத்தத்தால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண அறவீட்டில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாதென முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (30) இரவு ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின்...
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த...
இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதேபோல், ரீதியில் சாதாரண தரப்பரீட்சையில்...