பயணக்கட்டுப்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் மீறுவதால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உபுல்...
நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் கொவிட்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித்...
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும்...