Editor 2

6147 POSTS

Exclusive articles:

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது

நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். கொரோனா தொற்றில் இருந்து...

‘அரசாங்கம் தந்தது உச்சபட்ச தீர்வு’

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு சாத்தியமான உச்சபட்ச தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இதற்கு மேல் எதுவும்...

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு...

பிக்பாஸ் 5 போட்டியாளர் நிரூபின் முன்னாள் காதலி யாஷிகா மட்டுமில்லை, இவரும் தான்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும் நேற்று நடந்த எபிசோடில் நதியா சாங் வெளியேற்றப்பட்டார், தற்போது பிக் பாஸ் வீட்டில் 16...

கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,975 ஆக அதிகரித்துள்ளது.

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...