கொரோனா தொற்றில் இருந்து மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நாட்டில்...
இன்று நாடு மிகவும் பயமுறுத்தும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த திசையில் பேசுவதற்கு பல விடயங்கள் உள்ளன.கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு நாடு மாறியுள்ளதால் நாட்டின் எதிர்காலம் மோசமாக சிக்கல்களை...
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான...
மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 49 இலட்சத்து 28 ஆயிரத்து 248 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...