Editor 2

6147 POSTS

Exclusive articles:

மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி அபாயம்

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல நவலோக பிரதேச வைத்தியசாலை பணியாளர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட 35 பேருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி இந்த...

கோட்டாவுக்கு எதிராக டயஸ்போரா ஊடகப்போர்!

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருகிறார் என ஸ்கொட்லாந்து மக்களை எச்சரிக்கைகும் வகையிலான முழுப்பக்க விளம்பரம்...

சீன உரக் கப்பலை திருப்பி அனுப்புவோம் – மஹிந்தானந்த சற்றுமுன் அறிவிப்பு

“நச்சு கலந்திருப்பதாக சொல்லப்படும் சேதனப் பசளையைக் கொண்ட சீன கப்பலை இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் அந்த கப்பலிலுள்ள பசளை பரிசோதனைக்குட்படுத்தப்படவும் மாட்டாது. அதற்குரிய கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது. ” இவ்வாறு...

விகிதாசார தேர்தல் முறைமைக்கு ஆதரவளிக்க மைத்திரி உறுதி

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்துள்ளார். தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி கலந்துரையாடவுமே...

அண்டவெளிக்கு வெளியே புதிய கோள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்தது நாசா

அண்டவெளிக்கு வெளியேவும் புதிய கோள் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகளை நாசா விண்வெளி ஆய்வு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த அறிகுறிகள் உறுதியாகும் போது, அண்டவெளிக்கு வெளியே உள்ள முதல் கோள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. நாசா ஆய்வு மையத்தின்...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும்...