Editor 2

6147 POSTS

Exclusive articles:

31ஆம் திகதியுடன் மாகாணத்தடை நீக்கம்- வெளியானது அறிவிப்பு

தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில்...

சஜித் – மகா சங்கத்தினருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

கண்டிக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தாா். ஷ்யமோபாலி மகா நிகாயவின்...

மேலும் பலர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 302 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,165 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய நான்கு நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரை முன்வைத்து இலங்கை வைத்திய சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் வரையறைகளை மேலும்  மேற்பார்வையின் கீழ்  சட்டதிட்டங்களைக் கடுமையாக்குதல்,...

இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது! சீனாவிற்கு அறிவித்தார் மகிந்த

கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் வீ. ஷெங் ஹோங்கிற்கு அறிவித்துள்ளார். சீனத் தூதுவர் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373