எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 415 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,275 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில்...
காலஞ்சென்ற வெலிமிட்டியாவ குசலதம்ம தேரரின் நினைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கட்டுமான பணிகளையும் முன்னெடுப்பதற்கு முடியாமல் போகுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள சீமெந்து பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை...
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) சற்று முன் வெளியானது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள்...