Editor 2

6147 POSTS

Exclusive articles:

உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம்

கம்பளை வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ்.இளங்கோவனின் சடலம் சற்றுமுன் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரின் சடலத்தை பூண்டுலோயாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக, அவரின் உறவினா்கள்  `தமிழன்’ இணையதளத்துக்கு தெரிவித்தனா். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 18 பேர் நேற்றைய தினம் (30) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்த வேண்டும்-கர்தினால் மெல்கம்

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நிரபராதிகள் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது தெரிந்தாக வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதனை தெரிந்துகொள்ள வேண்டியது தமது உரிமை எனவும் தாங்கள்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,798 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில்...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Breaking கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்; நால்வர் மாயம்! 5 பேர் காயம்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...

காசாவை தேடிவந்த உதவிக்கப்பல்..! | கைப்பற்றிய இஸ்ரேலியர்கள்!

மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373