Editor 2

6147 POSTS

Exclusive articles:

‘நாட்டில் கண்டறியப்படாத வைரஸ் மாறுபாடு குறித்து எச்சரிக்கை ஏன்?’ நிபுணர்கள் கேள்வி

இலங்கை மீண்டும் கொவிட் மாறுபாடு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் நாட்டில் ஜூன் மாதத்திலிருந்து இனங்காணப்பட்ட டெல்டா 28 வைரஸ் வகை காரணமாகவே இந்த எச்சரிக்கை நிலைமை தோன்றியுள்ளதாகவும் டெல்டா...

அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மனு தாக்கல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தான்னை கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

சம்பிக்கவுக்கு எதிரான ராஜகிரிய விபத்து வழக்கு விசாரணைக்கு

ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல...

சமையல் எரிவாயு விலைகளை மீள அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பது குறித்து எந்தத்...

கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...