Editor 2

6147 POSTS

Exclusive articles:

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசியை தமது அவசர பயன்பாட்டு பட்டியலில் இணைத்து உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துக்காகப் பாரத் பயோடெக் நிறுவனம் பல மாதங்களாகக்...

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

உலக சந்தையில் தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை  5  அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, தங்கத்தின் விலை 1,791 டொலரிலிருந்து 1,786 டொலராக குறைவடைந்துள்ளது. எனினும், தங்கத்தின் விலையில் இது போன்ற சிறுசிறு மாற்றங்கள் அடிக்கடி...

இலங்கை – உலக வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெ. டொலர் நிதி ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர்...

கர்ப்பிணி தாய்மரை சேவைக்கு அழைக்க வேண்டாம் – அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்

கர்ப்பிணி தாய்மரை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளா் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரையில், நாட்டில்...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...