உள்நாட்டு பெறுமதிசேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன.
தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த...
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய...
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு...
நாட்டின் முழு சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட சிலர் இதுவரையிலும் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாமலுள்ளனர். இவ்வாறானவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்களாகவே இருப்பர்...
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து சிலர் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் மேலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும்...