Editor 2

6147 POSTS

Exclusive articles:

புகைப்பட கலைஞர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விஷேட கோரிக்கை

நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை...

நாட்டில் 22,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள்

சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக்...

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுகளை மேற்கொள்வதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...

வாரத்தில் 2 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி!

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை...

சுதந்திர கட்சியின் எதிர்காலம் குறித்து வெல்கம எம்.பி. வெளியிட்ட தகவல்

தலைமை பதவியில் உள்ளவர்களின் பலவீனம் காரணமாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் ஊடகங்களுக்கு...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...