நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை...
சீரற்ற வானிலையால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 59 அதிக அபாயமிக்க வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுகளை மேற்கொள்வதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை...
தலைமை பதவியில் உள்ளவர்களின் பலவீனம் காரணமாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் ஊடகங்களுக்கு...
சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது.
சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த...