Editor 2

6147 POSTS

Exclusive articles:

நாட்டுமக்கள்மீது அக்கறையிருந்தால் அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுங்கள்

நாட்டுமக்கள்மீது அக்கறையிருந்தால் அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுங்கள் : வெளியே 'எதிர்ப்பு நாடகத்தை' அரங்கேற்றி, உள்ளே 'சுமுகமாக' செயற்படுவதை நிறுத்துங்கள் -அரசாங்கத்தின் பங்காளிகளிடம் மனுஷ நாணயக்கார வலியுறுத்தல்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 312 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 312 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515,495 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி பொது இடங்களுக்கு செல்ல தடை

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

சீன நிறுவனம் கிடுக்குப்படி! விதிக்கப்பட்டது காலக்கெடு

சர்ச்சைக்குரிய சேதனப் பசளை தொகையை விநியோகித்துள்ள சீனாவின் Qingdao Seawin Biotech Group Co Ltd நிறுவனம் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி டப்ளியூ.ஏ.ஆர்.ரி. விக்ரமாராச்சியிடம் 8...

பாழடைந்த வீட்டில் சிக்கிய மனித தலை – கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலையா?

படல்கும்புர - பஸ்ஸர பிரதான வீதியின் அழுபொத்த பிரதேசத்தில் மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 கிலோ மீற்றருக்கு தொலைவில் பாழடைந்த வீட்டில் இருந்து இந்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர்...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...

ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் தீ

சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது திடீரென சக்கரத்தில் தீ புகை கிளம்பியதால் பதற்றம் நிலவியது. சவூதியில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் வந்த...