சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் இன்று வரையில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக...
கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள் 02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல்...
பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை...
குருநாகல் − நாரம்மல − வென்னோருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.
வீட்டிலிருந்த தாய், மகன் ஆகிய இருவரும்...
உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம்...