கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிநிலை காரணமாக பல பிரதேசங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின்...
எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்காலத்தில் விவசாயம் செய்யும்...
நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி,...
காலி - பெந்தொட்டையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 51 மாணவர்களுக்குக் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 17 மாணவர்கள் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட குறித்த மாணவர்கள் அளுத்கம, பெந்தொட்டை,...