நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (08) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6,689 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,184 ஆக அதிகரித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர் நுவரெலியா பிரதான தாபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்
சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் சம்பள...
தான் வயல், வரப்புகளில் செல்ல தெரியாத விவசாய அமைச்சர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தன்னிடம் நல்ல, நல்ல விடயங்கள் இருந்தாலும் அவற்றை தற்போது கூறபோவதில்லை...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் தொடா்பில் இணையத்தளத்தில் தேடும்போது, அதில் நனோ யூரியா என்ற தகவல்களே கிடைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளாா்.
முன்னதாக...