Editor 2

6147 POSTS

Exclusive articles:

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) முற்பகல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நிலவும்...

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்தாா் பிரதமர்!

அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மஹிந்தானந்த அளுத்கமகே சிஐடியில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு அளித்துள்ளார். இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி...

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் பிரதிநிதிகள் நியமனம்

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா். ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற...

மணம் முடித்தார் மலாலா

நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய் அஸர் என்பவரை கரம்பிடித்தார் இது தனத வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் எனவும் அனைவரும் வாழ்த்துங்கள் எனவும் தனது ட்வீடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...