சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) முற்பகல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும்...
அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி...
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற...
நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய் அஸர் என்பவரை கரம்பிடித்தார் இது தனத வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் எனவும் அனைவரும் வாழ்த்துங்கள் எனவும் தனது ட்வீடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்