நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ல் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியிருந்தது. படத்தை TJ ஞானவேல் இயக்கி, சூர்யா ஜோதிகாவின் 2D நிறுவனம்...
மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்...
கடுவளை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை, போன்ற குற்றச்சாட்டுகளில், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு...
ஆபத்தான வலயங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 333 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...