Editor 2

6147 POSTS

Exclusive articles:

குவியும் பாராட்டு, ஜெய் பீம் படத்தை பாராட்டிய இந்திய நீதி துறை!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ல் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியிருந்தது. படத்தை TJ ஞானவேல் இயக்கி, சூர்யா ஜோதிகாவின் 2D நிறுவனம்...

மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவருக்கும் பிணை!

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்...

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கடுவளை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை, போன்ற குற்றச்சாட்டுகளில், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு...

ஆபத்தான வலயங்களில் உள்ளவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை

ஆபத்தான வலயங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 333 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 333 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...