எதிர்வரும் தேர்தலில் தேசிய பட்டியலில் 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய பரிந்துரைத்துள்ளது.
தேர்தல் மறுசீரமைப்பிற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அவர்கள் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல்,...
மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணிவரை மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி பஹல...
மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதியின் ஒருபகுதி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் போக்குவரத்துக்கான திறக்கப்படும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளாா்.
கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ, பகதுலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி திசையாகப்...
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...