Editor 2

6147 POSTS

Exclusive articles:

திறக்கப்படாத எஞ்சிய வகுப்புகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

கொவிட் 19 காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சிய தரங்களுக்கான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட சுதந்திரக் கட்சி கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று...

அருட்தந்தை சிறில் காமினி சிஐடியில் முன்னிலையானார்

அருட்தந்தை சிறில் காமினி சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார்.

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா நேற்று நடைப்பெற்றது

அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா கொழும்பு 13 கதிரேசன் வீதியில் உள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதன்போது...

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில் நாட்டில் இதுவரையில்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்...