கொழும்பு 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம்...
மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இரண்டாவது கப்பல் டிசம்பர்...
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 1,900 அமெரிக்க டொலர்வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், நேற்று(18) ஒரு அவுன்ஸ்...
சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது.
இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி,...
லேடி சிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளதென வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 24 சிறுவர்கள்...