கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் இல்லாத விதத்தில் சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மெனிங் சந்தையின் இன்றைய நிலை தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின்...
* லிப்ஸ்டிக்கில் ஒருசில நச்சுப்பொருட்கள் உள்ளன. இந்த நச்சுத்தன்மையை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயம் தெரியாமல் நிறைய பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மருத்துவ பொருட்கள் தொடர்பான மீளாய்வு குழுவின் பரிந்துரையின்றி, ஐந்து வருடங்களில் 10,193 மில்லியன் ரூபாவுக்கு 4,619 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அரசாங்க கணக்குகள் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
2011 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இந்தக்...