Editor 2

6147 POSTS

Exclusive articles:

மேலும் 442 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் இல்லாத விதத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

இதற்கு முன்னர் இல்லாத விதத்தில் சந்தையில் மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மெனிங் சந்தையின் இன்றைய நிலை தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் ​போதே மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின்...

லிப்ஸ்டிக் ஏற்படுத்தும் தீங்குகள்

* லிப்ஸ்டிக்கில் ஒருசில நச்சுப்பொருட்கள் உள்ளன. இந்த நச்சுத்தன்மையை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயம் தெரியாமல் நிறைய பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி...

கொவிட் தொற்றால் 22 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

உரிய பரிந்துரையின்றி 10,193 மில்லியன் ரூபாவுக்கு மருந்து பொருட்கள் கொள்வனவு

மருத்துவ பொருட்கள் தொடர்பான மீளாய்வு குழுவின் பரிந்துரையின்றி, ஐந்து வருடங்களில் 10,193 மில்லியன் ரூபாவுக்கு 4,619 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அரசாங்க கணக்குகள் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இந்தக்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்...