உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பகலுணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒரு கோப்பை தேநீரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (23)...
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோன தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரின்...
மூத்த ஊடகவியலாளரும், யாழின் பிரபல பத்திரிகை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் காலமானார்.
இன்று திங்கட்கிழமை தனது 79ஆவது வயதிலேயே காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு யூலை மாதம்...
அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்யும் போது, கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பதை விட சுத்திகரிப்பு செய்த எரிபொருளை இறக்குமதி செய்வது இலாபகரமானது என எரி சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
பேலியகொட மெனிங் பொதுச் சந்தைக்கான மரக்கறி விநியோகம் நூற்றுக்கு 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மெனிங் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். எம். உபசேன தெரிவித்துள்ளாா்.
உர பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் மரக்கறி...