கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பு கோட்டையிலிருந்து கறுவாத்தோட்டம் வரையிலான வாகன போக்குவரத்து மார்க்கத்தை, மாலை 4 மணியிலிருந்து 7 மணிவரை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (26) முதல் அமுலாகும்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 488 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,833 ஆக அதிகரித்துள்ளது.
அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள்...
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 406 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,806 ஆக உயர்வடைந்துள்ளது.