Editor 2

6147 POSTS

Exclusive articles:

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 2 பேர் காயம்

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பெய்த மழை மற்றும் கடும் காற்று  காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2...

இணையம் ஊடான மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள்

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார். தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான...

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு: விலை குறித்து வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். அதன்படி குறித்த வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று...

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(22) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,900...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...