பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் பெய்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 2...
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார்.
தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரி அதிகரிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
அதன்படி குறித்த வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பு இன்று...
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(22) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,900...