Editor 2

6147 POSTS

Exclusive articles:

கொவிட் தொற்றால் மேலும் 27 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 27 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 14 ஆண்களினதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகின. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (27) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம்...

கேகாலை வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது

கேகாலை, ரொக்ஹில் - கஹட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றி, வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீட்டின் உரிமையாளர் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு...

தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து கடந்த இரு வாரங்களில் எவரும் இலங்கை வரவில்லை!

தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலா பயணிகள் எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்...

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் நாட்டில் பஞ்சம் உண்டாகும்

எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (28)...

அரசியலில் இருந்து வெளியேருமா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி?

அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேறத் தயாராகியுள்ளது. சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் பகிரங்கமாகத் தெரிவித்து வருவதையடுத்து சுதந்திரக் கட்சியின் தலைமை...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...