தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 24,100 க்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இதனால் சுமார் 10 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
குருணாகல், கண்டி, பூஜாபிட்டிய,...
ஊடகவியலாளர் மற்றும் இளம் எழுத்தாளர் செல்வி நிவேதா ஜெகநாதனின் காலத்திற்கு ஏற்றவகையில் கையெழுத்தின் வெளிப்பாடாக சிறையில் ஒரு சிற்றோவியம் என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று ...
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் பொலிஸ் பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார்.
சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள்...
டுபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை டுபாய் எக்ஸ்போ 2020 இல் சந்தித்து...