Editor 2

6147 POSTS

Exclusive articles:

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினமும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்காரவிற்கு ஆளும் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தாக்க முற்பட்டதாகக் கூறி அவர்கள் இந்த...

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்!

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் காலமானார். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக பதவி...

பிரியந்தவின் சடலம் கனேமுல்லவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் - சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றிரவு முதல் கனேமுல்ல - கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சரீரத்தை ஏந்நிய விமானம் நேற்று மாலை 5.5...

பிரியந்தவின் உடலை தாங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது!

பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் தாங்கிய விமானம் இலங்கை வந்தடைந்துள்ளது. பிரியந்தவின் உடலை தாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம், லாஹூர் விமான நிலையத்திலிருந்து...

பிரியந்த விவகாரம்! – கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் முற்றுகை

கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்தனர். பாகிஸ்தான் நாட்டில் படு​கொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பணியாற்றிய...

சிறையில் துடிக்கும் இம்ரான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான்,...

விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 வீரர்கள் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ...

சீமெந்து விலை எகிறியது

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.   சிமெந்து மூட்டை ஒன்றின்...

எரிபொருள், மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப்...