நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 423 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (07) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
ஒவ்வொரு நாளும் ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும்.
இந்த மின்தடை இன்றும்,...
அரசாங்கத்திடம் முறையான கொள்கை இல்லாமையினால் நாட்டின் பொருளாதாரம் தற்போது வீழ்ச்சியை சந்தித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தாா்.
நாட்டில் டொலர் இருப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் அரசாங்கத்துக்கு தரம் குறைவான...
புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும்...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இலங்கை அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும்போது இந்த அடையாள இலக்கம் வழங்கப்படும்.
இந்த அடையாள இலக்கத்தை,...