சந்தையில் மரக்கறி விலைகள் சிறிதளவு குறைந்துள்ள போதிலும் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார நிலையங்களில்...
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட குழு இன்று(10) பிற்பகல் கூடவுள்ளது.
பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11...
இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
புதிய ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.
ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி தடுப்பூசி...
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, கடந்த 22 ஆம் திகதி, 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாதீட்டுக்கு...