திருகோணமலை - குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு...
அரச ஒவிய சிற்ப விழா 2020 வியாழக்கிழமை (9) மாலை மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுரச விக்ரமநாயக்க...
கம்பளை நில்லம்ப ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இருவரில் தாயின் சடலம் மகாவலி கங்கையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதெனவும் மேலும் இரண்டரைவயதுப் பெண் குழந்தையினை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்...
மின் விநியோகம் தொடர்பாக மின்சக்தி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (10) முதல் நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி...
கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(11) நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தெரிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டுச்...