Editor 2

6147 POSTS

Exclusive articles:

யாழில் கரையொதுங்கிய சடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாதுள்ளன -ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த தினங்களில் கரையொதுங்கிய நிலையில் பல சடலங்கள் மீட்கப்பட்ட போதிலும் இதுவரையில் குறித்த சடலங்கள் அடையாளம் காணப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்துரைத்த அவர், குறித்த...

எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் நிறைவு- விசேட நிபுணர் குழு

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு, இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்துள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த...

கொவிட் தொற்றால் 18 பேர் பலி!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 09 ஆண்களும், 09 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

கொரோனா தொற்று உறுதியான 567 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 567 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.

2022 பாதீடு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அடுத்த வருடத்துக்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, பாதீ்ட்டுக்கு ஆதரவாக  157  வாக்குகளும் எதிராக  64  வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாக...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...

யாசகம் பெற்று வந்த நபர் உயிரிழப்ப

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி-பியகம வீதியில் உள்ள பண்டாரவத்தை பகுதியில் நேற்று...