நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 425 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (12) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
இரத்தம் தானம் செய்வோம் உயிரைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நுவரெலியா YMMA சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்டது .
சனிக்கிழமை காலை 8 - 30 மணி முதல் நண்பகல் 3...
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டாம் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள...
பைஸர் அல்லது பயோன்டெக் தடுப்பூசியை 3 தடவை செலுத்துவதால் ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் ஒமிக்ரொன் திரிபுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை பெற...
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவிலுள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (12) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...