நாட்டில் மேலும் 1,783 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் கடந்த 11 ஆம் திகதி வரையில் பிந்தி...
பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடுக்கு நிவாரணம் கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும்...
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டு வந்த சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்த...
எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது நடமாட்டத் தடையின்றி மாற்றுவழி ஊடாக நிலைமையை முகாமைத்துவப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நடமாட்டத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக...
இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.
எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி...