திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 3 பேர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு...
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் மேற்படி நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி கொழும்பு 09,10,11,12,13,...
இரசாயன உர பாவனையினால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற...
கெப்டன் சர்ச்சையில் விராட் கோலியின் மகள் மீதே குற்றச்சாட்டுக்கள் பரவ தொடங்கியதால் மௌனம் உடைத்துள்ளார்.
இந்திய அணியின் ஒருநாள் கெப்டனாக இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரம்...
இலங்கையில் கண்டறியப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த...