எரிபொருள் விலையை இன்றிலிருந்து அதிகரிப்பதற்கோ அதற்கான திட்டமோ இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.
இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாா்.
இந்த...
ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்கும் அரசாங்கத்தினால் அறிவிடப்படும் தீர்வை சம்பந்தமான சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்குமான 400 ரூபா என்ற தீர்வை...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 395 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546,498 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியான மேலும் 3 பேர் அ டையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம...
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் இன் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் "கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும்...