வாரா வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வரும் எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.
அவர் நிகழ்ச்சியை மட்டும் நடத்தாமல் மக்களுக்கு தேவையான சில கருத்துக்கள், புத்தகங்களை கூறுவார். பொது விஷயங்கள் பற்றி...
பாகிஸ்தான் கியல்கொட்டில் அண்மையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது விசேட மத்திய குழுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெறுகிறது.
பன்னல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் கோழிப்பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து...
சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று...