நீர்கொழும்பு - கொச்சிக்கடை - போரத்தோட்டை பகுதியில் போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, பணம் பெறும் வியாபாரத்தை முன்னெடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடியினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள்...
கொழும்புப் பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக ரூ.12,000 கடந்துள்ளது.
அதன்படி இன்றைய வர்ததக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 12,070.68...
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில்...
செயலூக்கி தடுப்பூசி நேற்றைய தினம் 116,992 பேருக்கு,செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 31 இலட்சத்து 41 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நேற்றைய...
இன்று காலை வங்கதேசத்தில் ஏற்பட்ட படகுத் தீ விபத்தில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பித்துள்ளனர்.
வங்கதேசத்தின்...