எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் பால்மா தட்டுப்பாடு நிவர்த்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என அந்த...
இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜானதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத...
நேற்று இரவு 10மணியளவில் அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தி்ல் துப்பாபாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான பொலிஸாரின் எண்ணிக்கை இதுவரை 4ஆக பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும்...
வெளியிடங்களில் இருந்து சென்ற வர்த்தகர்களுக்கு, பசறை பிரதேச சபை மண்டபத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பசறை பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம்...
நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில்பணிகளில் இருந்தும் விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து, தற்போது பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டு விநியோகத்தை தவிர்த்தல் போன்ற...