கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 278 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 529கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19கவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,722ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார்.
இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.
2004ஆம்...
வவுனியா - மகாறம்பைக்குளத்தில் உள்ள வீடு ஒன்றிலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக
போலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் சமையலறையைப் பார்த்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை அவதானித்தமையை அடுத்து உடனடியாக எரிவாயு...
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த போதும் அந்த நிறுவனத்திடம் நிதியுதவிகளை கோரவில்லை என தெரியவருகிறது.
இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்ததால், மாற்று வழிகள் பற்றி...
நேற்று இரவு 7ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மணியளவி்ல் தலவாக்கலை நகரில் பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்த்து தீ பந்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்,...