கெப் ரக வாகனமொன்று மோட்டார் பைக் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் என்பவற்றுடன் மோதி திஸ்ஸமஹாராம - பெரலிஹெல வீதியில் விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார்வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்று மோட்டார் வண்டியில் மீள வீடு திரும்பும்வேளையே, கட்டான - தெல்கஸ் சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த
விபத்தில்...
தேசிய மீலாது நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
...
இன்று காலை 9.45 மணியளவில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த...
பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.
இந்தத் தாக்குதலினால்...