Editor 2

6147 POSTS

Exclusive articles:

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  நடத்தப்படும் திகதி அறிவிப்பு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை  நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய...

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு (eRL 2.0) அறிமுகப்படுத்தல், இம்மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். மேல் மாகாணம் தவிர்ந்த...

2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய ஆக்கிரமிப்பும் அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு வழியமைத்துள்ளன

2011ல் லிபியா மீது அமெரிக்கா – நேட்டோ நடத்திய யுத்தம் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடையவும் அந்த நாட்டின் மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலையவும் காரணமாக அமைந்தது. பெற்றோலிய வளம் மிக்க அந்த...

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்..!

கம்பளை நகரின் ஊடாகச் சென்று கொண்டிருந்த  முச்சக்கரவண்டி ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானது. தம்பதிகள் மற்றும் அவர்களது  பிள்ளைகள் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்திலிருந்து  இந்த முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர். அருகில் உள்ள...

எரிபொருள் விலையில் மாற்றம் – முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா..?

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாதந்தோறும் எரிபொருள்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...