editor3

661 POSTS

Exclusive articles:

ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்- அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தலைமை அமைச்சரவையால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை...

இன்று 12 மணிக்கு முதல் ரம்புக்கனை விவகாரத்தை விசாரிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் கோரிக்கை

ரம்புக்கனையில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பவுசருக்கு தீ வைக்க வந்தவர்கள் அல்லவென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர்...

ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி; உணவு உணவு விஷமடைந்திருக்கலாம்

உணவு விஷமடைந்ததன் காரணமாக திடீர் சுகவீனமுற்ற கொக்கலை உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் பலாங்கொடை கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து, இதனை உணவு...

இலங்கைக்கான கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடனான சாத்தியமான IMF கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இலங்கையின் கடன்கள்...

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...