இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகம் முன்னர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றதும் அவசரநிலையை பிரகடனப்படுத்துவார் என பிரதமரின் பேச்சாளர்...
தற்போது பல ஹெலிகாப்டர்கள் கொழும்பில் பல பகுதிகளில் வலம் வருவதாக மைதானத்தில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்ட இடத்திற்கு அருகில் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
கொழும்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் இலங்கைக்கு வெளியூர் செல்வதற்கு இந்தியா வசதி செய்ததாக வெளியான "ஆதாரமற்ற மற்றும் ஊகங்களின்" ஊடகச் செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்ட கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறேன் : எதிர்க்கட்சி தலைவர் சஜித்
நடந்து வரும் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் பணியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். எந்தவொரு வன்முறையையும் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரும்...